சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை

அரசியலிலும் இருக்கும் பூ நடிகை இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். காரணம் மகள்கள். 

அவர்கள் வளர்ந்து விட்டதால் அவர்களை பக்கத்தில் இருந்து கவனிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் காரணம் சொன்னாலும், உண்மை அது இல்லையாம். மகள்களுக்கும் நடிக்கும் ஆசை வந்திருக்கிறதாம். 

அதை பூ நடிகையும், டைரக்டர் கணவரும் விரும்பவில்லையாம். அவர்கள் சினிமாவுக்கு நடிக்க வருவதை தடுக்கவே தான் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட தீர்மானித்து விட்டாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...