கண்ணாடியை பார்த்து அழும் நடிகை

அனுஷ்க நடிகை செகண்ட் வேர்ல்டு படத்திலும் லயன் படத்திலும் நடித்தபோது, இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் அவர் நடித்த காட்சிகளை சுட்டெரிக்கும் வெயிலில் படமாக்கினார்களாம். 

இதனால் நடிகையின் பளபள தேகம் தற்போது ரொம்பவும் மங்கிவிட்டதாம். 

அரசி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்காகவும் பாலைவன பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்று படமாக்கினார்களாம். 

இதனால் கிட்டத்தட்ட ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நடிகை கறுத்துப்போய் விட்டாராம். 

இதனால் தன் முகத்தை தினமும் கண்ணாடியில் பார்த்தபடி கலங்கி நிற்கிறாம் நடிகை.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...