இயக்குநருக்கு யெஸ் சொல்லிவிட்டு எஸ் ஆகும் நடிகர்கள்

இலங்கை தமிழர் பிரச்னையை பற்றி பேசமட்டுமே கட்சி நடத்தும் சீமான் இயக்குநரின் தொலைபேசி அழைப்போ., அலைபேசி அழைப்போ வந்தாலே லைனில் இருந்து கொண்டே இல்லை இல்லை..என்கின்றனராம் இளம் தளபதி நாயகரும், அலைபாய்ந்து ரன் எடுக்கும் நாயகரும்.

காரணம் இருவரும் இவரது இயக்கத்தில் நடிப்பதாக முன்பு ஒப்புக்கொண்டதை இன்னமும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இயக்குநர் மீண்டும் நடிக்க அழைப்பு விடுத்தவிடக் கூடாது! எனும் முன் எச்சரிக்கை தான் பாவம்!

ஆமாம் பின்னே ஒரு அரசியல் கட்சித் தலைவராக சென்ட்ரல், ஸ்டேட் இரண்டு கவர்ன்மன்டுகளையுமே அடிக்கடி பகைத்துக் கொள்ளும் சீமானின் இயக்கத்தில் நடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ள யார் தான் விரும்புவர்.?! என வினவுகிறது விவரமறிந்த வட்டாரம்! அதானே?!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...