கருங்காலியிடம் தப்பித்த நடிகையும், சிக்கிக் கொண்ட நடிகையும்

அந்த கருங்காலி இயக்குநர் கம் நடிகர்., ஊரிலேயே கல்யாணமானவர், குடும்பஸ்தர், என்றாலும் முன்பு தேவகி என்றொரு நடிகையுடன் ( இப்பொழுது அந்த நடிகை அக்கா, அம்மா, அண்ணி கேரக்டர்களுக்கு வந்து விட்டார்.) தனிக்குடித்தனம் இருந்து வந்தார்.

நடிக இயக்குநர் ஆவதற்கு முன்பே நான்கைந்து நல்ல படங்களை இயக்கி இருக்கிறார்.

அதன் பிறகு தற்போது முன்னணியில் இருக்கும் அஞ்சலியை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் (அந்தப் படம் ஆரம்ப நிலையிலேயே நின்றும் போனது..) என்ற முறையில் அவருக்கும் எல்லாமும் நான் என எகத்தாளமாக பேட்டியெல்லாம் கொடுத்தார்!

தன்னுடன் கருங்காலி படத்தில் காட்டாயப்படுத்தி ஒரு ஜோடியாக அஞ்சலியை நடிக்கவும் வைத்தார்.

இப்போது அதே கருங்காலியில் தன் ஜோடியாக நடித்த அஸ்மிதாவுடன் ஒன்றாகவே கோலிவுட் விழா வேத்திகளுக்கு உலா வருகிறார்!

விவரமறிந்தவர்கள் அஞ்சலி தப்பித்துக் கொண்டார் ஒருவழியாக.. பலமாக அஸ்மிதா சிக்கிக்கொண்டார் கருங்காலியிடம் என சிரிக்கின்றனர். அடப்பாவமே..!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...