முப்பொழுதும் உன் கற்பனைகள் கதை யாருடையது?

சமீபத்தில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இயக்கத்தில் அமலாபால், அதர்வா ஜோடி நடிக்க திரைக்கு வந்திருக்கும் தமிழ்படம் "முப்பொழுதும் உன் கற்பனைகள்"! இப்படத்தை முதலில் செந்தில் வஸந்த் என்பவர்தான் இயக்கினாராம்!

இதே கதையை, ஜெயராமன்-எல்ரெட்குமாரின் ஆஸ்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் இதே அதர்வா - அமலாபால் ஜோடிகள் நடிக்க செந்தில் வஸந்த் இயக்கிய போது ஏற்பட்ட ஒரு சில வம்பு தும்புகளால் அந்த இயக்குநரை தூக்கி விட்டு அவருக்கு பதில் இப்பட தயாரிப்பாளர்களுள் ஒருவரான எல்ரெட் குமார் இயக்குநர் அவதாரம் எடுத்தாராம்!

இதற்காக முதல் இயககுநர் செந்தில் வஸந்த்துக்கு மெட்டில்மென்ட்டும் நடந்ததாம். ஆனாலும் "முப்பொழுதும் உன் கற்பனைகள்" கதை தன்னுடைய சொந்த கதை என எல்ரெட் கூறி வருவதால் மீண்டும் பிரச்னையை பெரிதாக்கும் முடிவில் இருக்கிறாராம் அந்த செந்தில் வஸந்த்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...