சிம்பு ஆல்பத்தில் நயன்தாரா?

சிம்புவுடன் காதல் முறிவுக்குப் பின்னர் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்றார். தற்போது அந்த காதலும் முறிந்து விட்ட நிலையில் தனிமையில் இருக்கிறார் நயன்தாரா.

முன்னாள் காதலி என்ற பட்சாதபமோ என்னவோ தெரியவில்லை!! வாட்டத்தில் இருக்கும் நயனுக்கு சிம்பு தூது விட்டு இருக்கிறாராம்!!

என்னமோ ஏதோ என்று நினைக்க வேண்டாம்...அவரே இசையமைத்து பாடிய லவ் ஆன்தம் ஆல்பத்தில் வருகிற ஒரு மியூசிக் பிட்டுக்கு ஆடுவதற்காக நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்..!!

பிரபுதேவாவை கடுப்பேற்ற வேண்டும் என நினைத்தாரோ என்னவோ நயனும் சிம்பு ஆல்பத்தில் ஆட்டம் போட ஓகே சொல்லிவிட்டார் என றெக்கை கட்டி பறக்கிறது செய்தி!!

அப்படியா சிம்பு..!! என்ன சொல்றீங்க நயன்தாரா..!?

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...