விஜய் ஆண்டனியின் ரெட்டை சவாரி

பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய, "நாக்கு முக்கா பாடலால் பிரபலமான இசையமைப்பாளர், விஜய் ஆண்டனிக்கு ஹீரோ ஆசை வந்து மண்டையக் குடையவே, தான் இதுவரை சம்பாதித்ததையும், நண்பர்கள் தந்ததையும் வைத்து தைரியமாக, "நான் படத்தை எடுத்து ரிலீசும் செய்துவிட்டார்.

இதில் அனுயா - ரூபா மஞ்சரி என, இரு அழகு தேவதைகள் இருந்தும், விஜய் ஆண்டனிக்கு, டூயட் பாட நோ சான்ஸ். காரணம், கதை அப்படி. "நான் படத்தைப் பார்த்த நண்பர்கள், அவரின் நடிப்பை மெச்சுகின்றனர்.

அதனால், ஹீரோ அவதாரத்தை தொடருவதென தீர்மானித்துவிட்டார் விஜய் ஆண்டனி. ஒரு பக்கம் இசை, இன்னொரு பக்கம், நடிப்பு என, ரெட்டைக்குதிரை சவாரிக்கு தயாராகிவிட்டார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...